பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய் டி.வி எப்போதுமே புதிய புதிய கான்செப்டுகளை கொண்டு நிகழ்ச்சி தயாரிப்பது வழக்கம். அந்த வரிசையில அடுத்து விஜய் டி.வி செய்ய இருப்பது ஒரு ஆபூர்வமான காரியம். பிரபல எழுத்தாளர்களின் மிகச் சிறந்த கதைகளை படமாக்கி வருகிறது. அவை சில எபிசோட்கள் மட்டும் வரும் குறுந் தொடர்களாக ஒளிபரப்பாக இருக்கிறது. ஜெயகாந்தன், அசோகமித்ரன், பிரபஞ்சன், புதுமை பித்தன், சுஜாதா உள்ளிட் பல பிரபலமான எழுத்தாளர்களின் கதைகள் படமாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு விஜய் சித்திரம் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி பற்றிய புரமோவில் பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் நிகழ்ச்சி பற்றி பேசியிருக்கிறார். வருகிற ஆகஸ்ட் 15ந் தேதி முதல் ஒளிபரப்பாகலாம் என சேனல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது.