'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சுஜோய் கோஷ் இயக்கத்திலான படத்தில் சயீப் அலி கானிற்கு ஜோடியாக, ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பானிய நாவல் "தி டிவோசன் ஆப் சஸ்பெக்ட் எக்ஸ்" அடிப்படையாக கொண்டு, த்ரில்லர் படத்தை சுஜோய் ஜோஷ் இயக்க உள்ளார். இந்த படத்தில், சயீப் அலி கான் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை தேர்வு தீவிரமாக நடைபெற்றது. இந்த கேரக்டருக்கு, வித்யா பாலன் ,கங்கனா ரனாவத் உள்ளிட்ட நடிகையர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இந்நிலையில், அந்த கேரக்டரில், ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.