ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மறைந்த மாமனிதர் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தி கொண்டிருக்கிறது. கமலஹாசன் இரங்கற்பா எழுதி நேற்று வெளியிட்டார். ஓவியரும் இயக்குனருமான ஸ்ரீதர் ஒவியம் வெளியிட்டார்.
இதற்கு இடையில் வளர்ந்து வரும் நடிகரான அசோக் அப்துல் கலாமின் நம்பிக்கை வரிகளை போட்டு "வா நண்பா வா... கனவு காணலாம்" என்று பாடலை பாடி இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு யு.கே.முரளி இசை அமைத்துள்ளார். ஜோதி பாசு பாடல்களை எழுதியுள்ளார். 3 மணிநேரத்தில் எழுதி, இசை அமைத்து, பாடிய இந்தப் பாடலை அப்துல்கலாமிற்கு அர்பணித்துள்ளார் அசோக்.
முருகா படத்தில் அறிமுகமான அசோக் பிடிச்சிருக்கு, கோழி கூவுது, காதல் சொல்ல ஆசை, உலா உள்பட பல படங்களில் நடித்துள்ளார், கன்னிகாபுரம் சந்திப்பு, திகில், ப்ரியமுடன் பிரியா, கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் படங்களில் நடித்து வருகிறார்.