'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாறு, இந்தியில் திரைப்படமாக தயாரிக்கப் படுகிறது. இதில், இந்திராவாக நடிக்கப் போவது யார் என்பது குறித்து, பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், படக்குழுவினர் வித்யா பாலனை அணுகியுள்ளதாகவும், இந்த படத்தில் நடிப்பதற்கு, வித்யா பாலன் கேட்ட சம்பளம், படக்குழுவினரை யோசிக்க வைத்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்; 18 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார், வித்யா பாலன். இவர் கேட்கும் தொகையில் இந்த படத்தையே எடுத்து முடித்துவிடலாமே என, படக்குழுவினர் யோசிக்க துவங்கி விட்டனர். ஆனால், இந்திரா வேடத்துக்கு, வித்யாவே பொருத்தமானவராக இருப்பார் என்பதால், வேறு வழியில்லாமல், அதுகுறித்து பரிசீலித்து வருகிறதாம் படக்குழு.