கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாறு, இந்தியில் திரைப்படமாக தயாரிக்கப் படுகிறது. இதில், இந்திராவாக நடிக்கப் போவது யார் என்பது குறித்து, பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், படக்குழுவினர் வித்யா பாலனை அணுகியுள்ளதாகவும், இந்த படத்தில் நடிப்பதற்கு, வித்யா பாலன் கேட்ட சம்பளம், படக்குழுவினரை யோசிக்க வைத்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்; 18 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார், வித்யா பாலன். இவர் கேட்கும் தொகையில் இந்த படத்தையே எடுத்து முடித்துவிடலாமே என, படக்குழுவினர் யோசிக்க துவங்கி விட்டனர். ஆனால், இந்திரா வேடத்துக்கு, வித்யாவே பொருத்தமானவராக இருப்பார் என்பதால், வேறு வழியில்லாமல், அதுகுறித்து பரிசீலித்து வருகிறதாம் படக்குழு.