பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி |
மைனாவை தந்தவர் தற்போது சுள்ளானை வைத்து இயக்கும் படத்தை மெகா பட்ஜெட்டில் இயக்கத்தான் திட்டமிட்டார். அதற்காக வடஇந்தியாவில் பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்துவதுதான் அவரது நோக்கமாக இருந்தது. ஆனால், சுள்ளானின் லேட்டஸ்ட் படம் கொடுத்த அதிர்ச்சி தோல்வி, அந்த படத்தை தயாரிக்கும் நிறுவனத்தை தடுமாற வைத்து விட்டதாம். அதனால் நடிகரின் வியாபாரத்தை மீறி நாம் படமெடுத்தால் மாட்டிக்கொள்வோம் என்று டைரக்டரின் கையை கட்டிப்போடுகிறதாம். விளைவு, வடஇந்தியா செல்லும் திட்டத்தை கைவிட்டு விட்டு லோக்கலிலேயே வட இந்தியாவை காட்டி விட முடிவு செய்திருக்கும் இயக்குனர், வடஇந்தியாவில் உள்ள ரயில்கள் செல்வதை தூரத்தில் நின்று படம்பிடித்து அதை ஆங்காங்கே காண்பித்து விட மாஸ்டர் ப்ளான் போட்டுக்கொண்டிருக்கிறாராம்.