இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
வட இந்திய சேனல் ஒன்றில் பிரபலமாக ஔிபரப்பப்படும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்தமுறை இந்த நிகழ்ச்சியை பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான் ஏற்று நடத்தினார். இந்த முறை பாலிவுட்டின் கவர்ச்சி குயின் லேடி சன்னி லியோன் ஏற்று நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக நடிகை சன்னி லியோனுக்கு ரூ.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரபல தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் நிறுவனம் தான் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. அதனால் இவ்வளவு பெரிய தொகையை அளித்துள்ளனர். மேலும் இந்தமுறை நிகழ்ச்சியை இன்னும் புதுமையாகவும் நடத்த இருக்கிறார்களாம். ஏற்கனவே சென்சார் இன்றி ஔிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் இப்போது சன்னி லியோன் வேறு வர போகிறார். என்ன நடக்க போகிறதோ...?!