பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பெற்ற மகனை தமிழ் படத்தில் அறிமுகப்படுத்திய நினைத்தாலே இனிக்ககூடிய அந்த மாஜி ஹீரோயின் படத்தை முடிக்க பட்ட அவஸ்தை ரொம்ப அதிகமாம். ரெண்டு சீன்ல நடிச்சு கொடுங்கன்னு தன்னுடன் நடித்த பெரிய நடிகர்கள் இரண்டு பேரையும் கெஞ்சாத குறையாக கேட்டாராம். இருவருமே கைவிரித்து விட்டார்களாம். சரி படத்தை விற்றுக் கொடுங்கன்னு கேட்டாராம். வியாபார விஷயத்துல தலையிட மாட்டோம்னு சொலிட்டாங்களாம். கடைசியில கடன் வாங்கித்தான் படத்தை முடிக்க முடிஞ்சுதாம். கடனுக்கு சாட்சி கையெழுத்து போடக்கூட யாரும் முன்வரவில்லையாம். அவ்வளவு ஏன் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வர்றேன்னு ஒப்புதல் கொடுத்த பலர் கடைசி நேரத்துல வரலையாம். "தமிழ்நாடுதான் எனக்கு பிடிச்ச இடம்"னு மேடையில பேசினாலும் ஏன்தான் தமிழ்ல அறிமுகப்படுத்தினோமோ என்று உள்ளுக்குள்ளேயே புழுங்கி கிடக்காராம் நடிகை. இப்பல்லாம் தமிழ் சினிமாவை நினைத்தாலே அவருக்கு கசக்குதாம்.