இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக, அச்சங்கங்கள், இம்மாதம் 28ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சங்க பதிவாளர்களுக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், இம்மாதம் 15ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் ஒரு அணியும் களம் காண்பதாக இருந்தன. இந்நிலையில், 15ம் தேதி புதன்கிழமை. அதற்கு பதிலாக, அந்த வார இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமையில் தேர்தலை நடத்த வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ஐகோர்ட்டில், நடிகர் நாசர், விஷால், கார்த்தி தரப்பினர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், தேர்தலுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டது.