பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு சினிமா வாய்ப்புகள் வந்த போதும் சேனலே போதும் என்று மறுத்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
ரேடியோ ஜாக்கி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன், வீடியோ ஜாக்கியாயிட்டேன். கடவுளின் விருப்பம் அதுபோலும் என்று ஏற்றுக் கொண்டேன். மா.பா.கா ஆனந்த் அண்ணன்தான் என்னை வீடியோ ஜாக்கி ஆக்கினார். சூப்பர் சிங்கர் மூலமாக இன்றைக்கு உலகம் தெரிஞ்சா பொண்ணாயிருக்கேன்னா அதுக்கு காரணம் ஆனந்த் அண்ணன்தான்.