ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் விசாகா சிங். தொடர்ந்து விமல், சூரி நடித்த ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தில் நடித்தார். அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. ஓடாத படத்தில் நடித்தவர் என்ற ஒரே காரணத்துக்காக விசாகாசிங்கை ஓரங்கட்டியது கோலிவுட்.
தமிழில் படம் இல்லை என்றதும் தெலுங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்த விசாகாசிங்கை தேடிப்பிடித்து தன் படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குநர் ஒருவர். 'ஈரம்' படத்தை இயக்கிய அறிவழகனிடம் அசோஸியேட் இயக்குனராக பணிபுரிந்த மணிஷர்மாதான் அவர். கமர்ஷியல் விஷயங்களுடன் முழுக்க முழுக்க ஹாரர் படமாக உருவாகும் இப்படத்தில் விசாகா சிங் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடிக்கிறாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் மூணார் பகுதிகளில் நடைபெறவிருக்கிறது.