பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்து கொண்டு கொடுக்கும் என்ற பழமொழி, பாபி சிம்ஹா விஷயத்தில் உண்மையாகி விட்டது. ஹீரோக்களின் நண்பர்களில் ஒருவராக நடித்து கொண்டிருந்த பாபிக்கு, ஜிகர்தண்டா திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. தற்போது, மசாலா படம், உறுமீன், பாம்பு சட்டை, இறைவி, கவலை வேண்டாம், கோ - 2 உட்பட ஏழு படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். தற்போதைய நிலவரப்படி,கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் ஹீரோ பாபி சிம்ஹா தான். ஆனாலும், எந்த பந்தாவும் இல்லாமல் அமைதியாகவே வலம் வருகிறார்.