ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நான் நடிக்கும் படங்களில், எனது நடிப்பு, மக்களுக்கு நீண்ட நாட்கள் நினைவில் நிற்கும் வகையிலான கேரக்டர்களிலேயே நடிக்க தனக்கு விருப்பம் என்று நடிகை தபு கூறியுள்ளார். நிஷாந்த் காமத் இயக்கத்தில், அஜய் தேவ்கன் முன்னணி கேரக்டரில் நடித்துள்ள த்ரிஷ்யம் படத்தில், தபு, போலீஸ் உயர் அதிகாரி மீரா தேஷ்முக் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இந்த கேரக்டர் குறித்து, தபு கூறியதாவது, த்ரிஷ்யம் படத்தில் தனது கேரக்டர், ஆண் நடிகர்களால் எளிதாக செய்துவிடமுடியும், ஆனால், அந்த கேரக்டர் பெண்களுக்கு அவ்வளவு எளிதானதல்ல. படத்தின் வசனகர்த்தா, அந்த கேரக்டரை, பெண்ணை முன்னிலைப்படுத்தி வசனம் எழுதியுள்ளார். அந்த கேரக்டரில் தான் நடித்திருப்பது தான் செய்த பாக்கியமே. இந்த கேரக்டரில் தனது நடிப்பு தற்போது மட்டுமல்லாது, நீண்ட காலங்கள் அளவிற்கும் பேசப்படும் என்று தபு கூறினார்.