மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சின்னத்திரையில் சீரியல் நடிகராகவும், தொகுப்பாளராகவும் இருப்பவர் சஞ்சீவ். சீனியர் ஆர்ட்டிஸ்ட். தற்போது சினிமாவில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது : சின்னத்திரை கலைஞர்களுக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதனால்தான் நானும் சினிமாவில் நடிக்க முடிவெடுத்தேன். சின்ன சின்ன கேரக்டரில் நடிக்க விருப்பம் இல்லை. அப்படி வந்த வாய்ப்புகளை தவிர்த்துவிட்டேன். கதையின் நாயகனாக நடிப்பதற்குரிய கதைகளை கேட்டு வருகிறேன். சினிமாவில் நடிப்பதற்காக சீரியலில் நடிப்பதை கைவிட்டுவிட்டேன். மானாட மயிலாட சீசன் 10 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறேன். இது மனதுக்கு பிடித்தமானதாக இருக்கிறது. தற்போது கதை முடிவாகியுள்ளது. விரையில் அதுபற்றிய அறிவிப்பு வரும் என்கிறார் சஞ்சீவ்.