ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமாவிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி சவாலை எதிர்கொள்பவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. தற்போது அவர் கங்காஜல்-2 என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். பிரகாஷ் ஜா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக வளர்ந்து வருகிறது. படத்தில், ப்ரியங்கா சோப்ரா போலீஸ் ரோலில் நடிப்பதால் நிறைய ஆக்ஷ்ன் காட்சிகள் இருக்கிறதாம். ஆனால் அவற்றில் எல்லாம் ப்ரியங்கா சோப்ரா நடிக்கவில்லையொம். குறிப்பாக சற்று சிரமமான ஆக்ஷ்ன் காட்சிகள் எல்லாம் உள்ளதாம். ப்ரியங்காவின் நலன் கருதி, இயக்குந பிரகாஷ் ஜா மற்றும் ஸ்டண்ட் இயக்குநர் சியாம் கௌசல் ஆகியோர் ப்ரியங்காவுக்கு பதிலாக வேறு ஒருவரை டூப்பாக போட்டு படம் எடுத்தாராம். ப்ரியங்கா ரிஸ்க்கான காட்சிகளில் நடிப்பதற்கு தயாராக தான் இருந்தாராம். ஆனால் இயக்குநர் தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.