இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது 150வது படமான ஆட்டோ ஜானியில் நடிக்கிறார். தற்போது அவர் அந்த படத்திற்கு பிறகு திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும். அவரது ரசிகர்களுக்கு மிகவும் இனிமையான செய்தி காத்து இருக்கின்றது. அவர் 150வது படத்திற்கு பிறகு தொடர்ந்து படத்தில் நடிக்க இருக்கிறாராம். அவர் குடும்பத்தில் இருந்து மெகா இளம் ஹீரோக்கள் இன்று டோலிவுட்டில் சிறந்து விளங்கி கொண்டு இருக்கும் போதும், சிரஞ்சீவிக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அவர் தனது ஆட்டோ ஜானிக்காக பூரி ஜெகன்நாத்தை தேர்ந்து எடுத்ததன் மூலம் அவரது ரசிகர்களுக்கு ஒரு கமர்ஷியல் ஹிட் படம் கொடுக்க வேண்டும் அவர் விரும்புவதாக தெரிகிறது.