இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாக்காதே பாக்காதே என்று மெரினா நடிகரைப்பார்த்து பாடிய அந்த ஸ்ரீ நடிகையின் வெட்டி பந்தாக்கள் படத்துக்குப்படம் அதிகரித்துக்கொண்டே வருகிறதாம். முதலில் தனி கேரவன் கேட்டவர், இப்போது சிட்டியிலேயே மிகப்பெரிய ஸ்டார் ஹோட்டலில் தான் தங்குவேன் என்கிறாராம். அதோடு, தனக்கு எடுபிடி வேலைகள் செய்வதற்கு மட்டுமே 6 நபர்களை நியமித்திருக்கிறார். இவர்கள் அனைவருக்குமே தயாரிப்பாளர்கள் தான் சம்பளம் தர வேண்டுமாம். ஆக, அவருக்கு நடிப்பதற்கு கொடுக்கும் தொகையைவிட இந்த எக்ஸ்ட்ரா செலவே பெரிய தொகையாகி விடுகிறது என்று புருடியூசர்கள் புலம்புகிறார்கள்.