ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது அசாரூதீனின் வாழ்க்கை வரலாறு விரைவில் படமாக்கப்பட உள்ளது. அசார் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், சங்கீதா பிஜ்லானி கேரக்டரில், ஜாக்குலின் பெர்னான்டஸ் நடிக்க இருப்பதாக வந்துள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது என்று படத்தின் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் கூறியுள்ளார். இதுகுறித்து, ஏக்தா கபூர் கூறியதாவது, இதுதொடர்பான தகவல்கள், மீடியாக்களுக்கு எப்படி கிடைக்கிறதென்பதே தெரியவில்லை. இன்னும் படத்தின் கதையே தயார் ஆகவில்லை, அதற்குள், இந்த கேரக்டரில் இன்னார் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகி வருவது நகைப்பை தான் உருவாக்குகிறது என்று ஏக்தா கபூர் கூறியுள்ளார்.