தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திருவனந்தபுரம் நகரின் கோவளம் கடற்கரையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு இயற்கையான மீன்பிடி துறைமுகம் தான் விழிஞம். கேரளா தமிழக எல்லையான விழிஞம் பகுதியில் புதிய துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கான பணிகள் மிதமான வேகத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கம்போல எந்த ஒரு அரசு திட்டத்திற்கும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து எழும் எதிர்ப்பு போல, இந்த திட்டத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது தேக்க நிலையில் உள்ளது இந்த திட்டம். இதை சீக்கிரம் முடிக்கவேண்டும் என பலர் குரல்கொடுத்து வந்துள்ளார்கள்.