வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
சஞ்சய் குப்தா இயக்கத்தில் ஜஜ்பா படத்தின் படப்பிடிப்பு, 70 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், கரன் ஜோஹர் மற்றும் சுஜோய் கோஷ் இயக்கங்களிலான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக, ஐஸ்வர்யா ராய் பச்சன் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில், ரசிகர்களுடனான கலந்துரையாடலின்போது ஐஸ்வர்யா ராய் பச்சன் இதனை தெரிவித்தார்.சுஜோய் கோஷ் தற்போது இயக்கிவரும் தி டிவோசன் ஆப் சஸ்பெக்ட் எக்ஸ் என்ற படத்திலா, அல்லது நெடுநாளாக கிடப்பில் இருக்கும் துர்கா ராணி சிங் படத்தில், ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிக்க உள்ளாரா? என்பது விரைவில் தெரியவரும்.