ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
2002ம் ஆண்டு போதையில் கார் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜாமின் கோரி சல்மான் கான் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், சல்மான் கானுக்கு 2 நாட்கள் ஜாமின் அளித்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில் சல்மான் கானுக்கு அளிக்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் அபாஸ் சிங் என்பவர் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சல்மான் கானுக்கு வழங்கிய ஜாமினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கை மே 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.