ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் |
குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஒருவர் கொல்லப்பட்டது, நான்கு பேர் காயமடைந்த வழக்கில் சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது. சல்மானுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பால் பாலிவுட் பிரபலங்கள் முதல் கோலிவுட் பிரபலங்கள் வரை பலர் தங்களது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். அதிலும் நடிகை ஹன்சிகா தனது இதயமே நொறுங்கிவிட்டதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து ஹன்சிகா தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, எனது இதயமே நொறுங்கிவிட்டது. பேசுவதற்கு வார்த்தைகள வர மறுக்கிறது. சல்மான் கான் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். இந்தமாதிரி சூழலில் அவரது குடும்பத்தார் தைரியமாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.