டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை எண்ணி வருந்திய சல்மான் கான் ஒருக்கட்டத்தில் கோர்ட்டில் கண்ணீர் விட்டு அழுதுவிட்டார். மேலும் அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு விஷயத்தை கேள்விப்பட்ட சல்மானின தாயாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. சல்மானுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் உடனடியாக ஆர்தர் ரோட்டில் உள்ள சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். சல்மான் கான், தனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்ப்பு மேல் முறையீடு செய்ய இருக்கிறார்.
கதறிய உடன் பிறப்புகள்
சல்மானின் சகோதரர்களான சோகைல் கான், அர்பாஸ் கான், சகோதரி அர்பிதா ஆகியோரும் தங்களது சகோதரருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பால் கண் கலங்கி போய் உள்ளனர்.