இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
பாலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் அமிதாப் பச்சன், அடுத்த பிறவியில், பத்திரிகையாளனாக பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். பிகு படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சியில் பேசிய அமிதாப் பச்சன் கூறியதாவது, நான் ஏன் அடுத்த பிறவியில், பத்திரிகையாளனாக பிறக்க வேண்டும் என்று கூறினேன் என்றால், ஒரே கேள்விக்கு பலமுறை ஒரே பதிலை கூறி மிகுந்த சோர்வடைந்துவிட்டேன். அடுத்த பிறவியில், கேள்வி கேட்கும் இடத்தில் உட்கார வேண்டுமென்பதற்காகவே, பத்திரிகையாளனாக பிறக்க வேண்டும் என்று கூறியதாக அமிதாப் பச்சன் கூறியுள்ளார். அமிதாப் பச்சன் நடிப்பில் பிகு மற்றும் வாஜிர் படங்கள் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.