மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
வெயில் படத்தில் வசந்தபாலனால் அறிமுகம் செய்யப்பட்டு 'உருகுதே மருகுதே' என ஒரே பார்வையாலே தமிழ் ரசிகர்களை கிறங்கடித்தவர் பிரியங்கா. ஆனால் அதன்பிறகு தனது படங்களை சரியாக தேர்ந்தெடுக்காததால் படவாய்ப்புகள் குறைந்தது. அதனால் தமிழில் இருந்து தனது தாய்மொழியான மலையாளத்திற்கு சென்று நான்கு வருடங்களை ஓட்டினார். திரும்பவும் தமிழுக்கு வந்து 'வானம் பார்த்த சீமையிலே' படத்தில் நடித்தார். அது வானம் பார்த்த பூமியாக இன்னும் ரிலீசாகாமல் பெட்டிக்குள் கிடக்கிறது.