தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
உடான், லூத்ரா போன்ற படங்களை இயக்கியவர் விக்ரமாதித்யா மோத்வானே. இவர் அடுத்தப்படியாக த்ரில்லர் படம் ஒன்றை இயக்க இருக்கிறார். ஆக்ஷ்ன், த்ரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த படமாக இப்படத்தை இயக்க இருக்கிறார் விக்ரமாதித்யா. இதில் ஹீரோவாக சைப் அலிகான் நடிக்க இருக்கிறார். இதுவரை தான் இயக்கி படங்களை விட மிகவும் வித்தியாசமாக இப்படத்தை இயக்க இருக்கிறார் விக்ரமாதித்யா. படத்தின் கதையை கதையை கேட்ட சைப்பும் நடிப்பதாக சொல்லியிருக்கிறார். தற்போது சைப் அலிகான் சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்தப்படங்களை எல்லாம் முடித்த பின்னர், விக்ரமாதித்யா படத்தில் நடிக்க இருக்கிறார். அனேகமாக இந்தாண்டு இறுதியில் இப்படம் துவங்கும் என தெரிகிறது.