ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ப்ரியமான பெல் நடிகைக்கு தேசிய விருது வாங்கியும் தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காததற்கு காரணம் அவரது அம்மாவின் வாய்ஸ்தான் என்பார்கள். மகளை ஐஸ்வர்யாராய் ரேஞ்சுக்கு நினைத்துக்கு கொண்டு வருகிறவர்களிடம் குரல் உயர்த்தி பேசுவதும் அதிகமாக சம்பளம் கேட்பதுமாக இருப்பதால் நடிகை பக்கமே யாரும் செல்வதில்லை. சில காலம் அம்மாவை அடக்கி வைத்திருந்தார் நடிகை. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய மாதிரி அம்மா நடிகை திரும்பவும் நீட்டி முழக்க ஆரம்பித்து விட்டாராம்.