ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு திரையில் தனது மொழிமாற்றுப் படங்களுக்கு வரவேற்பு இருப்பதை அறிந்து கார்த்தி நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க ஆர்வம் கொண்டார். அந்த வகையில் நடிகர் நாகார்ஜுனாவுடன் இணைந்து நடிக்க வந்த தெலுங்கு பட வாய்ப்பை நடிகர் கார்த்தி சரியாக பயன்படுத்திக் கொண்டார். வம்சி இயக்கும் இந்த இரு மொழிப் படத்தை பி.வி.பி. சினிமாஸ் தயாரிக்கிறது.இப்படத்தின் தெலுங்கு பதிப்பின் பூஜை ஹைதராபாத்திலும் தமிழ் பதிப்பிற்கான பூஜை சென்னையிலும் நடைபெற்றது. அதை விட இப்படத்திற்கு மிக பெரிய விளம்பரமாக நடிகை ஸ்ருதிஹாசன் செய்து வைத்தார்.