ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திருப்பதி பிரதர்ஸ், தங்களிடம் வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுக்காதது தொடர்பாக, உத்தமவில்லன் படத்திற்கு தடை கோரி, தங்கம் சினிமாஸ் நிறுவனம் தொடுத்த வழக்கின் விசாரணை, வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
உத்தமவில்லன் படத்தை தயாரித்துள்ள திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், தங்கம் சினிமாஸ் நிறுவனத்திடம், அப்பட பணிகளுக்காக, ரூ. 2 கோடி ரூபாய் வாங்கியிருந்தது. அந்த பணத்தை குறித்தநேரத்தில் திருப்பித்தரவில்லை. இந்நிலையில், தங்களிடம் வாங்கிய பணம், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் திருப்பித்தரவில்லை. எனவே, உத்தமவில்லன் படத்திற்கு தடைகோரி, தங்கம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று, நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில், விசாரணைக்கு வந்தது.