டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
முன்பு படப்பிடிப்பு இருக்கும் போது நடிப்பு மட்டுமே முக்கியம் என்று படப்பிடிப்பில் இருப்பார் நயன்தாரா. சூட்டிங் முடிந்ததும் எஸ்கேப் ஆகிவிடுவார். இடையில் பல சர்ச்சைகளில் மாட்டிய நயன். அதையெல்லாம் கடந்து தற்போது தனக்கான ஒரு புது வழியை அமைத்து வருகிறார். அதாவது தன்னுடன் ஜோடி சேர்ந்த நடிகர் நடிகைகளிடம் பகை இருந்தாலும் அதை மறந்து அவர்களிடம் நட்புக்கரம் நீட்டுகிறார். அதே போல நயன் நடித்த படங்கள் வெற்றிப் பெற்றால் அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பார்ட்டி கொடுத்து அவர்களை மகிழ்விக்கிறார். ஏன் இந்த திடீர் மனமாற்றம் என்று பலர் யோசித்த போது நயனுக்கு மிகவும் நெருங்கிய தோழியிடமிருந்து ஒரு தகவல் கசிந்திருக்கிறது. அது விரைவில் குஷ்பு மாதிரி தமிழ்நாட்டு மருமகளாக போகிறாராம் நயன்.