ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சுப்பிரமணியபுரம் படத்தில் வில்லனாக நடித்த இயக்குனர் சமுத்திரகனி, அதையடுத்து ஈசன் படத்தில் போலீசாக நடித்தார். ஆக வில்லன் இமேஜ் தன் மீது பதிந்து விடாத வகையில் அதன்பிறகு மாறுபட்ட கேரக்டர்களில் நடிக்கத் தொடங்கியவர், சாட்டை படத்திற்கு பிறகு முக்கியமான நடிகராகி விட்டார். அதாவது சமுத்திரகனி என்றாலே அழுத்தமான கதாபாத்திரங்களுக்குத்தான் பொருத்தமாக இருப்பார் என்கிற இமேஜ் அவர் மீது விழுந்தது. அதோடு வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுசுக்கு அப்பாவாகவும் நடித்தார். இப்படி பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வரும் அவர் இப்போது பல படங்களில் முக்கியமான ரோல்களில் பிசியாக நடித்து வருகிறார்.