தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை நித்யா மேனன் நடிப்பில் வெளிவந்துள்ள ஓ காதல் கண்மணி படம் காதலர்கள் மத்தியில் மட்டுமல்லாது அனைத்து ரக திரைரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கிலும் திரைக்கு வந்த ஓகே கண்மணி படம், அங்கும் பாராட்டுகளை பெற்றுள்ளது. அதிலும் தெலுங்கு ஓகே கண்மணி வரவேற்பிற்கு காரணமான நடிகர் நானி என்று கூறப்படுகின்றது. தெலுங்கில் நடிகர் துல்கர் சல்மானுக்கு பின்னணி பேசியுள்ளது நடிகர் நானி தானாம். இயக்குநர் மணிரத்னத்தின் தீவிர ரசிகரான நானியை இயக்குநர் மணிரத்னம் அழைத்து நாயகனுக்கு பின்னணி பேசுமாறு கேட்டுக் கொண்டதும் மறுக்காமல் நானி ஒத்துக்கொண்டுள்ளார். தெலுங்கு ஓகே கண்மணி படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ள நானியின் குரலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றதாம்.