ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
புதுமை இயக்குனர் ஐ ஏம் டான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரும் ஒன்பதுதாராவும் இணைந்து நடிக்கிற காட்சிகளை எடுத்துக்கிட்டிருக்கிறார்கள். புதுமையோ ஒன்பதுதாராவை புகழ்ந்து கவிதை பாடி, இனிக்க இனிக்க பேசி குஷிப்படுத்தியிருக்கிறர். ஆரம்பத்தில் இதை ரசிச்சு சிரிச்ச ஒன்பதுதாரா, ஒரு கட்டத்தில் புதுமையை கண்டாலே கேரவனுக்குள் சென்று கதவை பூட்டிக் கொள்கிறாராம். புதுமையை பற்றி யாரோ நடிகைக்கு போட்டுக் கொடுத்து விட்டார்கள் என்றும், இதனால் உஷாரான நடிகை கேரவனுக்குள் தஞ்சம் புகுந்து விட்டதாகவும் சொல்கிறார்கள். என்ன நடந்துச்சுங்கறது இரண்டு பேருக்கும்தான் வெளிச்சம்.