ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படம் குறித்து புதிய தகவல் இதோ! |
பரபரப்பாக சென்று கொண்டிருந்த ஸ்ருதியின் திரையுலக பயணம், திடீரென திருப்பத்தை சந்தித்துள்ளது. தெலுங்கு - தமிழ் மொழிகளில் தயாராகும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட ஸ்ருதி, பின், கால்ஷீட் இல்லாததால், அதிலிருந்து விலகினார். இதனால், அவர் மீது ஐதராபாத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஸ்ருதியின் திரையுலக எதிர்காலம் என்ன ஆகுமோ? என, பலரும் கலங்கி போயிருக்க, ஸ்ருதியோ, சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா என்பது போல், உற்சாகமாக இருக்கிறார். சமீபத்தில், ஐதராபாத்தில் நடந்த, உத்தம வில்லன் படத்தின் விளம்பர நிகழ்ச்சி யில் பங்கேற்ற அவர், எந்த கவலையும் இன்றி, ஜாலி அரட்டை அடித்ததை பார்த்து, தெலுங்கு திரையுலகினர் ஆச்சரியப்படுகின்றனர்.