ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கோவாவில் தான் சமீபத்தில் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சி, தனக்குள் பல்வேறு கருத்துகளை உருவாக்கியுள்ளதால், அது குறித்து புத்தகம் எழுத உள்ளதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கூறியுள்ளார். இதுகுறித்து, டுவிட்டரில் அமிதாப் பச்சன் குறிப்பிட்டுள்ளதாவது, திருமணம் என்பது, இந்திய திருநாட்டின் ஒரு மிக முக்கிய நிகழ்வாக உள்ளது. கோவாவில் நடைபெற்ற வங்காள மக்களின் திருமணத்தில் கலந்துகொண்டேன். அதில் பல வித்தியாசமான சடங்குகளை பார்ததேன். அதுகுறித்து, விரைவில் புத்தகம் எழுத உள்ளேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். அமிதாப் பச்சன் நடிப்பில் பிகு மற்றும் வாஜிர் படம் விரைவில் வெளியாக உள்ளது.