சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா |
ஜாலி எல்எல்பி படத்தின் வெற்றியை தொடர்ந்து, அர்ஷத் வாசித், அதன் 2ம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில், முதல் பாகத்தில் நடித்த அம்ரிதா ராவிற்கு பதிலாக, புதுமுகம் நடிக்க உள்ளதாகவும், அதற்கான தேடுதல் வேட்டை நடைபெற்றுவதாக அர்ஷத் வாசித் கூறியுள்ளார். இதுகுறித்து அர்ஷத் வாசித் கூறியதாவது, சே குவேராவின் மோட்டார்சைக்கிள் டையரிஸ் போன்று செம த்ரில்லாக இப்படம் உருவாக இருக்கிறது. 4 மாதங்களில், 5 வெவ்வேறு லொகேசன்களில், படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாக அர்சத் கூறியுள்ளார்.