துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
இலண்டனில் உள்ள மேடம் துசாட்ஸ் மியூசியத்தில், பாலிவுட் நடிகை காத்ரீனா கைப்பிற்கு மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது. மேடம் துசாட்ஸ் மியூசியம், தனது இணையதளத்தில், பிரபலங்களுக்கான போட்டி ஒன்றை நடத்துகிறது. இதில் வெற்றி பெறுபவர்களது மெழுகுச்சிலை, மியூசியத்தில் வைக்கப்படுகிறது. காத்ரீனா கைப், பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனேவை தோற்கடித்து, சமீபத்தில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து, அவரது மெழுகுச்சிலை தற்போது மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. காத்ரீனா கைப்பின் மெழுகுச்சிலை திறப்பு விழாவில், அவரின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். அமிதாப் பச்சன், ஷாரூக் கான் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் பிரபலங்களுக்கு, இங்கு மெழுகுச்சிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.