600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர் நடிகைகள் தங்கள் பிள்ளைகளை சினிமா இல்லாமல் வேறு துறைகளில் ஈடுபடுத்தியிருந்தாலும் பிள்ளைகளின் ஆசைக்காக சினிமாவில் நடிக்கவைப்பது இயல்பான ஒன்றுதான். அதே நேரத்தில் படத்தில் நடித்துவிட்டு வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும்போது தங்கள் சொந்த பணத்தில் படம் தயாரித்து பிள்ளைகளை நடிக்கவைப்பார்கள். இந்த போக்கு இப்போதும் இருந்துவருகிறது. இதற்கு நேர்மாறாக இருக்கிறார் நடிகர் பாண்டு. இவருடைய மகன் பிண்டு, லிங்குசாமி தயாரித்த பட்டாளம் படத்தில் ஜந்து சிறுவர்களில் ஒருவராக நடித்திருந்தார். அடுத்து வெள்ளச்சி என்ற படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு, பிண்டு வாய்ப்புகள் இல்லாமல் இருந்துவருகிறார். இந்நிலையில் தன் அப்பாவிடம் அவருடைய செல்வாக்கை பயண்படுத்தி சினிமா வாய்ப்புகள் தேடித்தரும்படி கேட்டுள்ளார் பிண்டு. அதெல்லாம் என்னால் முடியாது. நீயா முன்னுக்கு வரணும் என்று கூறிவிட்டாராம் பாண்டு. இதனால் பிண்டு மனம் தளராமல் போட்டோ ஷூட் செய்து வாய்ப்பு தேடியிருக்கிறார். இரண்டு கம்பெனிகளில், அவரை ஓகே செய்துள்ளனர்.