தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திக்கெட்டிலுமிருந்து பொழியும் வாழ்த்துகளும் , பாராட்டுகளும் தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் திரைப்படக் குழுவினரை மகிழ்ச்சி என்ற வார்த்தையையும் மிஞ்சி பேரானந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. பெருமிதத்திற்கும் , பெருமகிழ்ச்சிக்கு கூடுதலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தயாரிப்பாளர் JSK சதிஷ்குமார் மற்றும் இயக்குனர் பிரம்மா இருவரையும் தொடர்புக் கொண்டு தேசிய விருது பெற்றமைக்கு தமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.