டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இர்பான்-சிங்கம்புலி நடிப்பில் வெளியான பொங்கி எழு மனோகரா படத்தை இயக்கியவர் ரமேஷ் ரங்கசாமி. காதல், காமெடி கலந்து உருவாக்கப்பட்ட அந்த படத்தை அடுத்து, அவருக்கு உடனடியாக புதிய படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனால் தற்போது தீவிர கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் அவர். மேலும், முதல் படத்தை இர்பானை வைத்து இயக்கிய ரமேஷ் ரங்கசாமி, தனது அடுத்த படத்தை பிரபல ஹீரோ ஒருவரை வைத்து இயக்குகிறாராம். அப்படம் இப்போதைய இளவட்ட ரசிகர்களை கவரும் வகையில் பக்கா கமர்சியல் கதையில் உருவாகிறதாம்.