வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் |
முன்பு தமிழ் சினிமாவில் ஒல்லியான உடம்பை வைத்துக் கொண்டு சிம்ரன் மாதிரி கோடம்பாக்கத்தை கலக்கியவர் தேஜாஸ்ரீ. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் களம் இறங்குகிறார். பாலாஜி இயக்கும் பரஞ்ஜோதி என்ற படத்தில் வில்லி கேரட்டரில் தேஜாஸ்ரீ நடிக்கிறார். இதற்காக உடம்பின் எடையை கூட்ட வேண்டும் என்று இயக்குநர் கட்டனை போட்டுள்ளார். மறுப்பு ஏதும் கூறாமல் இனிப்பு வகை, பழங்கள், மாமிச உணவு, அதிக நேரம் தூக்கம் போட்டு தன் எடையை 15 கிலோ அதிகரித்துக் கொண்டு இயக்குனர் முன்பு போய் கும்வென்று நின்றுயிருக்கிறார் தேஜா. இவரை பார்த்த இயக்குனர் அசந்து போய் பாராட்டியதுடன் டயலாக் ஸ்கிரிப்ட்டை கையில் கொடுத்து வில்லிக்கான ரிகல்சல்லை உதவி இயக்குனர்களிடம் கொடுக்கச் சொல்லியுள்ளார் பாலாஜி. இந்த ரோல் மூலம் தேஜாஸ்ரீ வில்லியாக ஒரு ரவுண்ட் வருவாராம்.