மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் |
பாலிவுட் இளம் நடிகரான ரன்பீர் கபூர், தன் பெற்றோர்களான ரிஷி கபூர் மற்றும் நீத்து சிங்கிடம், தன்னைப் பற்றி, சோஷியல் மீடியாக்களில் எவ்வித போஸ்டுகளை போட வேண்டாம் என்று கூறியுள்ளார். ரிஷி கபூர் மற்றும் நீத்து சிங், சோஷியல் நெட்வொர்க்குகளில் எப்போதும் ஆக்டிவ் ஆக உள்ளனர். ஆனால், ரன்பீர் கபூரோ அப்படி இல்லை. சமீபத்தில், ரன்பீர் கபூர் குறித்து, ரிஷி கபூர் போஸ்ட் போட்டிருந்தனர். இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில், பாம்பே வெல்வெட் படத்தை தாங்கள் புரோமோ செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுடன், அந்தரங்க வாழ்க்கை குறித்தும், பத்திரிகையாளர்கள், ரன்பீர் கபூரிடம் கேள்வி கேட்டிருந்தனர். இதற்கு, ரன்பீர் கபூர் பயங்கர டென்சனாகி விட்டார். ஹோலி கொணடாடிய போது எடுத்த போட்டோவில், காத்ரீனாவை கத்தரித்து விட்ட நீத்து சிங், ரன்பீர்- தீபிகா படுகோனே சேர்ந்து இருந்த படத்தை போஸ்ட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.