'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
பாலிவுட் நடிகர் சல்மான் கான் சிறந்த மனிதர். அவர் என்னுடைய வாழ்வின் மிக முக்கிய அங்கம் மட்டுமல்லாது, தனது தறபோதைய வளர்ச்சிக்கு காரணமானவர் என்று நடிகை காத்ரீனா கைப் கூறியுள்ளார். இதுகுறித்து, காத்ரீனா கைப் கூறியதாவது, சல்மான் கானின் பெற்றோர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் எனது இனிய நண்பர்கள் ஆவர். அவர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். சல்மான் கானைப் போன்று, சிறந்த மனிதரை, நான் இதுவரை எங்கும் கண்டதில்லை. அவர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், எனது வாழ்க்கைப் பயணம் மிகுந்த கஷ்டமாக இருந்திருக்கும் என்று காத்ரீனா கைப் கூறினார். சில ஆண்டுகளுக்கு முன்பு, சல்மான் கானுடன் சேர்ந்து சுற்றித்திரிந்த காத்ரீனா கைப், தற்போது, ரன்பீர் கபூர் உடன் இணைந்து சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது.