திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
அனேகமான படத்தில் மாரி பாட்டு எழுதிய புது கானா காரருக்குதான் இப்போது கோடம்பாக்கத்துல திடீர் மவுசு. பணத்தை கையில வச்சிக்கிட்டு தயாரிப்பாளரும், இயக்குனரும் தேடினால்... அவர் வியாசர்பாடி பக்கம் விடிய விடிய பிரண்ஸ்சுங்களோட கானாவுல இருக்காராம். "பாட்டு எழுதுறீங்களா தம்பி?"ன்னு கேட்டால் "நானே பாடுவேன் ஆடுவேன் ஓகேவா"ன்னு சொல்றாராம். சம்பளத்தையும் எக்குத்தப்பா கேட்குறாராம். ஒரு பாட்டுக்கே இந்த ஆட்டம்னா போக போக என்ன ஆகுமோன்னு மூக்கு மேல விரல் வைக்குறாங்களாம் தயாரிப்புங்க. மாரி காட்டில் மழை கொட்டுறதை பார்த்து மில்க் கானா கலங்கி போயிருக்காராம்.