தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கமல், பல ஆண்டுகளாக ஒரு பாலிசியை பின்பற்றி வந்தார். 'ஒரு படத்தில் நடித்து முடித்த பின் தான் அடுத்த படம்' என்ற பாலிசி தான் அது. ஆனால், 'விஸ்வரூபம்' படத்துக்கு பின், அந்த பாலிசியை மாற்றி விட்டார். 'விஸ்வரூபம் - 2, பாபநாசம், உத்தம வில்லன்' என, ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்தார். இது, கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த கோலிவுட்டுக்குமே ஆச்சரிய அதிசயமாகத் தான் இருந்தது. இந்த மூன்று படங்களில் தற்போது, 'உத்தம வில்லன்' தான் முதலில் வெளிவர உள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடந்தது. விழா மேடையில் இருந்தபடி கமல், இசை தகட்டை வெளியிட, அதை, மும்பையில் இருந்த ஸ்ருதி, 'பேஸ்டைம்' தொழில்நுட்பம் மூலம் பெற்றுக் கொண்டார்.