ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பட்டாஸ் மற்றும் டெம்பர் படங்களை பார்த்த பிறகு, தனக்கும், போலீஸ் உயர் அதிகாரி கேரக்டரில் நடிக்க ஆசை ஏற்பட்டுள்ளதாக, நடிகர் பிரபாஸ் கூறியுள்ளார். போலீஸ் ஆபிசர் கேரக்டரில் தான் நடிப்பதற்கு ஏதுவான கதையை வைத்திருக்கும் டைரக்டர்கள், உடனடியாக, தன்னை அணுகுமாறு பிரபாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். பிரபாஸ், தற்போது ராஜமெளலி இயக்கத்தில், பாகுபாலி படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.