இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
திவ்யமான நடிகை போலீஸ் யூனிபார்ம் படத்துக்கு பிறகு முக்கால் கோடி கேட்க ஆரம்பிச்சிருக்கார். திவ்யமான நடிகை கவலைப்படாத இளைஞர்கள் சங்க படத்துக்கு முன்பே நடிக்க ஒப்புக்கொண்ட மலையில பூக்கிற மல்லி படத்துக்கு அவருக்கு பேசப்பட்ட சம்பளம் மூணு லட்சம். இப்போது அந்த படத்தை தூசி தட்டி எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. இதுவரை புதிய சம்பளத்தை கேட்டு அடம்பிடித்து வந்த திவ்யம் இப்போது அடங்கிப்போய் நடிக்க ஓகே சொல்லிட்டாராம். காரணம் படத்தோட தயாரிப்பாளர் படம் தயாரிக்கிறவங்க சங்கத்துல பெரிய பதவிக்கு வந்திருக்கிறார். இனி எதுவும் பண்ண முடியாதுன்னு ஒத்துக்கிட்டாராம். ஆனாலும் தயாரிப்பாளரே பெரிய மனசு பண்ணி திவ்யத்துக்கு இருக்கிற மார்க்கெட் வேல்யூவை கணக்கிட்டு பேசின சம்பளத்தை விட மூணு மடங்கு உயர்த்தி தர சம்மதிச்சிருக்காராம்.