தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கிய கில்லாடி, சண்டமாருதம் படங்கள் அடுத்தடுத்து வெளிவந்தது. வருகிற 6ந் தேதி ரொம்ப நல்லவன்டா நீ படம் வெளிவருகிறது. 35 நாட்களுக்குள் மூன்று படங்கள் ரிலீஸ் செய்த ஒரே இயக்குனார் நான்தான் என்று பெருமை பொங்க கூறுகிறார் ஏ.வெங்கடேஷ்
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: என்னோட சினிமா கேரியரில் இது முக்கியமான தருணம். சண்டமாருதம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நான்கு வருடங்கள் கிடப்பில் கிடந்த கில்லாடி ரிலீசானது. புதிய காமெடி முயற்சியான ரொம்ப நல்லவன்டா நீ வருகிற 6ந் தேதி ரிலீசாகிறது. ஒரே இயக்குனரின் 3 படம் 35 நாட்களுக்குள் ரிலீசாவது அரிதான ஒன்று என்கிறார்கள். உலகிலேயே இது நடக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். இது யதேச்சையாக நடந்திருந்தாலும் கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது.