'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
முன்பெல்லாம் படங்கள் வெளியாவதற்கு முன்பே சாட்டிலைட் விற்பனையும் நடந்து விடும். ஆனால், இப்போது அப்படியல்ல, படங்களின் வெற்றியைப் பொறுத்துதான் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பெரிய ஹீரோக்களின் படங்களை முன்பே வாங்கிக்கொள்ளும் சேனல் உரிமையாளர்கள், சிறிய படங்களை கண்டுகொள்வதே இல்லை. பல படங்களை அவர்கள் வாங்குவதுகூட இல்லை. இதனால் சிறிய பட்ஜெட் படங்கள், புதுமுக நடிகர்களின் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை சாட்டிலைட்களுக்கு விற்பனை செய்ய முடியாமல் தவித்துக்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தலைவர் எஸ்.தாணு இந்த பிரச்சினைக்கு விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.