‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
போதிய நேரமின்மையால் தான், பாலிவுட் படங்களில், கடந்த 3 ஆண்டுகளாக தன்னால் நடிக்க முடியவில்லை என்று எமி ஜாக்சன் கூறியுள்ளார். இதுகுறித்து எமி ஜாக்சன் கூறியதாவது, ஷங்கரின் ஐ படத்தில் நடித்தபோதே, தனக்கு கிக் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், கால்ஷீட் முழுவதையும், ஐ படத்திற்கே தந்துவிட்டதால், என்னால், அப்போது கிக் பட வாய்ப்பை மறுக்க வேண்டியதாகி விட்டது. தற்போதும், பல தமிழ்ப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். இருந்த நிலையிலும், அஸ்வினி யார்டி எனது சிறந்த நண்பர் என்பதனடிப்பைடையில், அவர் இயக்க உள்ள சிங் இஸ் பிலிங் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன் என்று எமி ஜாக்சன் கூறினார்.